sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

முதியவர் உட்பட இருவர் மாயம்

/

முதியவர் உட்பட இருவர் மாயம்

முதியவர் உட்பட இருவர் மாயம்

முதியவர் உட்பட இருவர் மாயம்


ADDED : அக் 30, 2025 01:36 AM

Google News

ADDED : அக் 30, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பெத்தசிகரலப்பள்ளி அருகே கொட்டாவூரை சேர்ந்தவர் பூங்கன், 55. கடந்த மே, 29ம் தேதி, குடும்ப தகராறு காரணமாக, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது மருமகள் விஜயலட்சுமி, 35, சூளகிரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் தேடி வருகின்றனர்.

ராயக்கோட்டை அடுத்த கொப்பக்கரை அருகே முகளூரை சேர்ந்தவர் பெருமாள், 65. கடந்த, 23ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மகன் அமரேசன், 38, ராயக்கோட்டை போலீசில் நேற்று முன்தினம் புகார்






      Dinamalar
      Follow us