sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு நிலத்தில் மண் அள்ளிய இரு வாகனங்கள் பறிமுதல்

/

அரசு நிலத்தில் மண் அள்ளிய இரு வாகனங்கள் பறிமுதல்

அரசு நிலத்தில் மண் அள்ளிய இரு வாகனங்கள் பறிமுதல்

அரசு நிலத்தில் மண் அள்ளிய இரு வாகனங்கள் பறிமுதல்


ADDED : நவ 13, 2025 03:00 AM

Google News

ADDED : நவ 13, 2025 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாசில்தார் குணசிவாவிற்கு, எஸ்.முதுகானப்பள்ளியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், திருட்டுத்தனமாக மண் அள்ளப்படுவதாக தகவல்

கிடைத்தது.

அங்கு சென்ற வருவாய்த்துறையினர், அரசு நிலத்தில் மண் அள்ளி கொண்டிருந்த கிட்டாச்சி வாகனம் மற்றும் டிப்பர் லாரியை பறி-முதல் செய்து, கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். அங்கி-ருந்த மண் அள்ளிய மர்ம நபர்கள் தப்பிச்சென்ற நிலையில், தாசில்தார் குணசிவா புகார் படி, லாரி மற்றும் கிட்டாச்சி வாகன டிரைவர்கள், உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us