sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

/

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : ஜூலை 24, 2025 01:15 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்த மழை, ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறக்கப்படும் நீர் ஆகியவற்றால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம், 433 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 643 கன அடியாக அதிகரித்தது.

அணையிலிருந்து பாசனத்திற்காக கால்வாயிலும், தென்பெண்ணை ஆற்றிலும் என மொத்தம், 307 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில், 50.85 அடியாக நீர்மட்டம் உள்ளது. கடந்த, 3 நாட்களாக, அவ்வப்போது கிருஷ்ணகிரியில் சாரல் மழை பெய்து வருகிறது.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, தளியில், 10 மி.மீ., பாரூர், ஊத்தங்கரையில் தலா, 8, கிருஷ்ணகிரி, 5.30, தேன்கனிக்கோட்டை, 5, போச்சம்பள்ளி, 4.20, அஞ்செட்டி, 2 மி.மீ., என மொத்தம், 42.50 மி.மீ., மழை பதிவாகி

இருந்தது.






      Dinamalar
      Follow us