sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீடு புகுந்து பணம், ரூ.46.86 லட்சம் மதிப்பில் 153 பேருக்கு நலத்திட்ட உதவி

/

வீடு புகுந்து பணம், ரூ.46.86 லட்சம் மதிப்பில் 153 பேருக்கு நலத்திட்ட உதவி

வீடு புகுந்து பணம், ரூ.46.86 லட்சம் மதிப்பில் 153 பேருக்கு நலத்திட்ட உதவி

வீடு புகுந்து பணம், ரூ.46.86 லட்சம் மதிப்பில் 153 பேருக்கு நலத்திட்ட உதவி


ADDED : ஜன 09, 2025 08:03 AM

Google News

ADDED : ஜன 09, 2025 08:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த பெண்-ணேஸ்வரமடத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமையில் வகித்து, 153 பயனாளிக-ளுக்கு, 46.86 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி-களை வழங்கி பேசினார்.

மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி, ஆதிதிராவிடர் நல அலு-வலர் ரமேஷ்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்ம-லதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us