sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய தொழிலாளி

/

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய தொழிலாளி

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய தொழிலாளி

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய தொழிலாளி


ADDED : நவ 05, 2024 01:21 AM

Google News

ADDED : நவ 05, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின்சாரம் தாக்கி உயிருக்கு

போராடிய தொழிலாளி

ஓசூர், நவ. 5-

கெலமங்கலம் கணேஷா காலனியை சேர்ந்தவர் பிரேம்குமார், 40. இவர் நேற்று மாலை, 6:00 மணிக்கு, அப்பகுதியிலுள்ள சாய்பாபா கோவில் எதிரே, சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சோலார் பேனல் பொருத்த மாடிக்கு சென்றார். அப்போது கால்தவறி வீட்டை ஒட்டி சென்ற உயர்மின் அழுத்த மின் கம்பி மீது விழுந்தார். அவரது கழுத்து மற்றும் இடுப்பு பகுதி மின் கம்பி சிக்கி தீப்பிடித்தது. உயிருக்கு போராடி துடி துடித்த நிலையில், அங்கிருந்த வாலிபர் ஒருவர், மர ஏணி மூலம் அவரை மாடியிலிருந்து கீழே தள்ளி விட்டார். 60 சதவீதம் வரை படுகாயமடைந்த பிரேம்குமார், ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us