sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

விநாயகர் சிலை வைத்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

/

விநாயகர் சிலை வைத்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

விநாயகர் சிலை வைத்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

விநாயகர் சிலை வைத்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு


ADDED : ஆக 29, 2025 01:09 AM

Google News

ADDED : ஆக 29, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மஞ்சமேடு கிராமத்தை சேர்ந்தவர் மிதுன், 19. இவர், தர்மபுரியிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, மஞ்சமேடு கிராமத்தில் முகப்பு பகுதியில் விநாயகர் சிலை வைக்க இரும்பு சீட் பொருத்திய கொட்டகை அமைத்து, அதற்கு மின் இணைப்பு கொடுத்துள்ளனர். இதில் மின்சாரம் தாக்கியதில், மிதுன் சம்பவ இடத்தில் பலியானார். பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us