sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரசரடி ரவுண்டானா பணிகள் விரைவில் துவங்கும்

/

அரசரடி ரவுண்டானா பணிகள் விரைவில் துவங்கும்

அரசரடி ரவுண்டானா பணிகள் விரைவில் துவங்கும்

அரசரடி ரவுண்டானா பணிகள் விரைவில் துவங்கும்


ADDED : மே 08, 2024 05:10 AM

Google News

ADDED : மே 08, 2024 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : மதுரையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க அண்ணா பஸ் ஸ்டாண்ட் முதல் சிவகங்கை ரோடு, பழங்காநத்தம் முதல் திருநகர் வரையான ரோடு, வில்லாபுரம் முதல் விமான நிலையம் வரையான ரோடுகள் அகலப்படுத்த பணிகள் நடந்து வருகின்றன.

இவ்வகையில் அரசரடியில் ரூ.5 கோடி மதிப்பில் 25 மீட்டர் சுற்றளவில் ரவுண்டானா அமைய உள்ளது.

இந்த சந்திப்பில் தேனி ரோடு, பெரியார் பஸ் ஸ்டாண்ட் ரோடு, மத்திய சிறை ரோடு, ஆரப்பாளையம் ரோடுகள் சந்திக்கின்றன. இங்கு தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடப்பதால் அவ்வப்போது நெரிசல் ஏற்படுகிறது.

எனவே ரவுண்டானா அவசியமாகிறது. இதற்கான நெடுஞ்சாலைத்துறை ஆய்வு பணிகள் முடிந்துள்ளன.

முன்னேற்பாடு பணிகளாக குறியீடு செய்யும் பணிகள், 2 சிறிய பாலங்கள், கால்வாய் ஓரம் சுவர் கட்டுவதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. மின்கம்பங்களை இடமாற்றம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us