ADDED : ஜூலை 19, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் 1995 ல் பி.காம்., படித்த மாணவர்கள் தங்கள் 30வது ஆண்டு சந்திப்பு நிகழ்வாக ‘விழுதுகள் – 95’ ஐ கல்லுாரியில் கொண்டாடினர்.
இதில் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த பலமாணவர்கள் பங்கேற்று, கல்லுாரிகாலத்திய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு கற்பித்த பேராசிரியர்களை கவுரவித்து, கலந்துரையாடினர். இவ்விழாவில் ‘விழுதுகர் முன்னாள் மாணவர்கள் ஆதரவு நிதி’ அறிமுகப்படுத்தப்பட்டது.
