நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி : மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் வணிகவியல் துறை சங்கம் துவக்க விழா நடந்தது.
முதல்வர் சந்திரன் துவக்கி வைத்தார். துறைத் தலைவர் ஜெயக்கொடி முன்னிலை வகித்தார். பேராசிரியர் லட்சுமிராணி ஒருங்கிணைத்தார்.
பேராசிரியர்கள் சாந்தகுமார், ராமச்சென்றாயர், சிந்துஜா, கார்த்திகேயன், ஷர்மிளா, ஆறுமுகம், இருளப்பன், அழகுமலை, சுகன்யா பங்கேற்றனர்.