sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆயிரம் ரூபாய்க்காக டூவீலரை எரித்தவர் மீது வழக்கு

/

ஆயிரம் ரூபாய்க்காக டூவீலரை எரித்தவர் மீது வழக்கு

ஆயிரம் ரூபாய்க்காக டூவீலரை எரித்தவர் மீது வழக்கு

ஆயிரம் ரூபாய்க்காக டூவீலரை எரித்தவர் மீது வழக்கு


ADDED : ஏப் 24, 2024 06:19 AM

Google News

ADDED : ஏப் 24, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம் : ஆஸ்டின்பட்டி அருகே வெண்கல மூர்த்தி நகரை சேர்ந்தவர் பரமன் 42, இவரது மனைவியிடம் அதே பகுதியை சேர்ந்த உறவினர் ரூ. ஆயிரத்தை கடனாக பெற்றுள்ளார். அந்த பணத்தை அவரது மனைவி உறவினரிடம் கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

அப்போது அங்கிருந்த உறவினரின் மகன் அருண் 30, பரமனின் டூவீலர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் வண்டி எரிந்து சேதமடைந்தது. ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us