sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆதார் 'அப்டேட்' செய்ய அலைபாய்ந்த கூட்டம்

/

ஆதார் 'அப்டேட்' செய்ய அலைபாய்ந்த கூட்டம்

ஆதார் 'அப்டேட்' செய்ய அலைபாய்ந்த கூட்டம்

ஆதார் 'அப்டேட்' செய்ய அலைபாய்ந்த கூட்டம்


ADDED : செப் 11, 2024 12:28 AM

Google News

ADDED : செப் 11, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் கார்டை 'அப்டேட்' செய்ய வேண்டும் எனத்தகவல் பரவியதால் நேற்று ஏராளமானோர் மாவட்ட நீதிமன்றம் எதிரேயுள்ள ஆதார் சேவை மையத்தில் குவிந்தனர்.

இ சேவை மையத்தினர் கூறியதாவது: இதுதொடர்பாக மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. ஆதார் பெற்ற ஒருவர் பத்தாண்டுகளாக அதை பயன்படுத்தாமல் இருந்தால் 'அப்டேட்' செய்ய வேண்டும் என ஏற்கனவே உள்ளது. ஆதார் அட்டையில் 'அப்டேட்' செய்ய வேண்டும் என்றால், அதுதொடர்பாக அவரவர் அலைபேசிக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். அதன்படி செயல்பட்டால் போதும். அதேசமயம் பெயர், முகவரி, அலைபேசி எண் போன்றவற்றில் திருத்தம் இருந்தால் அதனை பொதுமக்களே ஆன்லைனில் செய்து கொள்ளலாம். இல்லையெனில் ரூ.50 கட்டணத்தில் இ சேவை மையங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றனர்.






      Dinamalar
      Follow us