sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மேலுாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு

/

மேலுாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு

மேலுாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு

மேலுாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு


ADDED : ஜூன் 14, 2024 05:12 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: மேலுாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நகராட்சி தலைவர் முகமது யாசின் தலைமையில் நடந்தது. கமிஷனர் கணேசன் முன்னிலை வகித்தார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்தி இசக்கி, எஸ்.ஐ., பழனியப்பன், நகராட்சி இளநிலை உதவியாளர் ஜோதி, வணிகர் முன்னேற்ற சங்கத்தலைவர் முத்துகிருஷ்ணன், செயலாளர் வெங்கடபாலசுப்பிரமணியன், நகை அடகு கடை முன்னேற்ற சங்க நிர்வாகிகள் செல்வராஜ், சுரேஷ் மற்றும் அனைத்து வியாபாரிகள் பங்கேற்றனர்.

அடையாள அட்டை உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் கடை வைக்கலாம். ஆட்களை அழைத்துச்செல்லும் வாடகை வாகனங்களுக்கு தனி இடம் அமைப்பது, மெயின் ரோடு சென்டர் மீடியனை அகற்றுவது, ஜூலை 1 முதல் பஸ் ஸ்டாண்ட் முதல் செக்கடி வரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us