தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தண்ணீரில் மூழ்கி பலி

தண்ணீரில் மூழ்கி பலி

தண்ணீரில் மூழ்கி பலி


ADDED : ஆக 28, 2024 04:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2024 04:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூ : பேரையூர் தாலுகா புளியம்பட்டி குமார் 50, நேற்று முன்தினம் மாலை புளியம்பட்டி-வில்லுார் சாலையில் உள்ள ஓடையில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்.

உறவினர் துரைப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us