ADDED : மே 24, 2024 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: கள்ளிக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கோபால் 35, வீட்டில் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார்.
நேற்று புல் அறுப்பதற்காக அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றார். புல் அறுத்துக் கொண்டிருந்தபோது தவறி அங்குள்ள கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானார். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.