sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மின்சாரம் தாக்கி டிரைவர் பலி

/

மின்சாரம் தாக்கி டிரைவர் பலி

மின்சாரம் தாக்கி டிரைவர் பலி

மின்சாரம் தாக்கி டிரைவர் பலி


ADDED : ஆக 10, 2024 05:21 AM

Google News

ADDED : ஆக 10, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம் : மதுரை நிலையூர் வேன் டிரைவர் ரஞ்சித்குமார் 37, மனைவி செல்வி 32.

இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன. நேற்று செல்வி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஆடு மேய்க்க சென்றுவிட்டார். ரஞ்சித்குமார் வீட்டை சுத்தம் செய்துள்ளார். பிரிட்ஜின் அடிபகுதியில் சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி இறந்தார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us