ADDED : டிச 12, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு காந்தி நினைவு நிதி சார்பில் மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள காந்தி சிந்தனை கல்லுாரியில் காந்திய சிந்தனை சான்றிதழ், டிப்ளமோ படிப்புக்கான சேர்க்கை நடக்கிறது.
வியாழன் தோறும் மாலை 5:30 முதல் இரவு 7:00 மணி வகுப்பு நடைபெறும்.
டிச. 3வது வாரம் வகுப்புகள் துவங்க உள்ளதால் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம். அலைபேசி: 94868 28917.

