நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: திருவேடகத்தில் சட்டநாதர் சித்தர் கோயிலில் குருபூஜை விழா நடந்தது.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கணபதி ஹோமம், கோ பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையை தொடர்ந்து பூசாரி சக்திவேல் அர்ச்சனை செய்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.