sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

285 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை

/

285 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை

285 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை

285 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை


ADDED : மே 02, 2024 05:36 AM

Google News

ADDED : மே 02, 2024 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மே தினமான நேற்று கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமெனில் இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்க வேண்டும்.

பணியில் ஈடுபடுத்த விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் படிவம் சமர்ப்பிக்க வேண்டும். தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விதிகளுக்கு முரணாக தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய மதுரை மாவட்டத்தில் 114 நிறுவனங்கள், ராமநாதபுரம் 34, சிவகங்கை 40, விருதுநகரில் 97, மொத்தம் 285 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மதுரை மண்டல தொழிலாளர் இணை கமிஷனர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us