sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

எழுத்தறிவித்த மாணவர்கள்

/

எழுத்தறிவித்த மாணவர்கள்

எழுத்தறிவித்த மாணவர்கள்

எழுத்தறிவித்த மாணவர்கள்


ADDED : மே 04, 2024 05:36 AM

Google News

ADDED : மே 04, 2024 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: கிடாரிப்பட்டி லதாமாதவன் பொறியியல் கல்லுாரி மாணவர்களின் என்.எஸ்.எஸ்., முகாம் கிடாரிப்பட்டி, வல்லாளபட்டி கிராமங்களில் நடந்தது. ஊராட்சித் தலைவர்கள் ஹேமா, குமரன் தலைமை வகித்தனர். முதல்வர் வரதவிஜயன் முன்னிலை வகித்தார்.

இரண்டு கிராமத்தில் உள்ளவர்களுக்கு மாணவர்கள் எழுத, படிக்க கற்று கொடுத்தனர். பின்னர் மக்கள் கூடும் இடங்களை சுத்தம் செய்தனர். பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்பணர்வு ஏற்படுத்தினர்.

முகாமில் செயல் அலுவலர்கள் முத்துமணி, மீனாட்சிசுந்தரம், காந்திநாதன், பி.ஆர்.ஓ., பிரபாகரன், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் ராஜ் பிரகாஷ் நிகழ்ச்சி ஏற்பாட்டை செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us