sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மார்ச் 18ல் மீனாட்சி கோயில் நடைதிறப்பு இல்லை

/

மார்ச் 18ல் மீனாட்சி கோயில் நடைதிறப்பு இல்லை

மார்ச் 18ல் மீனாட்சி கோயில் நடைதிறப்பு இல்லை

மார்ச் 18ல் மீனாட்சி கோயில் நடைதிறப்பு இல்லை


ADDED : மார் 01, 2025 04:37 AM

Google News

ADDED : மார் 01, 2025 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமிக்கும், தெய்வானைக்கும் திருக்கல்யாண உற்ஸவம் மார்ச் 18 ல் நடக்கிறது.

இதற்காக அன்று அதிகாலை 4:00 மணிக்கு அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பாடாகி திருக்கல்யாண உற்ஸவத்தில் பங்கேற்றுவிட்டு நள்ளிரவு கோயிலுக்கு திரும்புவார்கள். அந்நாளில் அதிகாலை 4:00 மணி முதல் அம்மனும், சுவாமியும் கோயிலுக்கு திரும்பும் வரை நடைசாத்தப்பட்டிருக்கும்.

கோயிலின் ஆயிரங்கால் மண்டபம், ஆடிவீதிகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us