sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

எர்ரம்பட்டியில் பங்குனி உற்ஸவம்

/

எர்ரம்பட்டியில் பங்குனி உற்ஸவம்

எர்ரம்பட்டியில் பங்குனி உற்ஸவம்

எர்ரம்பட்டியில் பங்குனி உற்ஸவம்


ADDED : ஏப் 05, 2024 05:53 AM

Google News

ADDED : ஏப் 05, 2024 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே எர்ரம்பட்டியில் முத்தாலம்மன், காளியம்மன் கோயில் பங்குனி உற்ஸவம் ஏப்.,3ல் துவங்கியது. நாட்டாமை வீட்டில்இருந்து பூ பெட்டி, நகை பெட்டியை மேளதாளம், வான வேடிக்கையுடன் கோயிலுக்கு எடுத்து வந்தனர். முத்தாலம்மன் கண் திறப்பு நடந்தது.

சாத்தையாறு ஓடையில்காளியம்மனுக்கு கரகம்ஜோடித்து கோயில் அழைத்து வந்தனர்.

நேற்று காலை பக்தர்கள்முளைப்பாரி, அக்னிசட்டி எடுத்தும், பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (ஏப்.,5) ஊர்வலமாக எடுத்து சென்று முளைப்பாரி கரைத்தல், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.






      Dinamalar
      Follow us