sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

2 மாதம் தண்ணீர் வழங்க தீர்மானம்

/

2 மாதம் தண்ணீர் வழங்க தீர்மானம்

2 மாதம் தண்ணீர் வழங்க தீர்மானம்

2 மாதம் தண்ணீர் வழங்க தீர்மானம்


ADDED : ஆக 25, 2024 04:52 AM

Google News

ADDED : ஆக 25, 2024 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: மேலுாரில் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நடந்தது. செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயபால் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், 60 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும். 60 நாள் முறைபாசனத்தில் திறக்க வேண்டும். கள்ளந்திரி, புலிப்பட்டி தேக்கத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்து உரிய அளவு தண்ணீரை திறக்க வேண்டும். பிரதான மற்றும் கிளை கால்வாய்களை துார்வாரியும், மடை மற்றும் ஷட்டர்களை சரி செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகள் கிருஷ்ணன், இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us