sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கல்குவாரியில் மாணவன் பலி

/

கல்குவாரியில் மாணவன் பலி

கல்குவாரியில் மாணவன் பலி

கல்குவாரியில் மாணவன் பலி


ADDED : ஏப் 24, 2024 06:19 AM

Google News

ADDED : ஏப் 24, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலமேடு : வாடிப்பட்டி அடுத்த தனிச்சியம் சந்தன பாண்டி மகன் அன்புசெல்வம் 13.

பாலமேட்டில் உள்ள தாத்தா முருகன் வீட்டில் தங்கி அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பாலமேடு அருகே செயல்படாத கல் குவாரியில் மூழ்கி இறந்தது தெரிந்தது. பாலமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us