sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வாழை சாகுபடிக்கு மாணவர்கள் தீர்வு

/

வாழை சாகுபடிக்கு மாணவர்கள் தீர்வு

வாழை சாகுபடிக்கு மாணவர்கள் தீர்வு

வாழை சாகுபடிக்கு மாணவர்கள் தீர்வு


ADDED : ஏப் 27, 2024 04:42 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை விவசாய கல்லுாரி மாணவர்கள் யோகேஷ், விஷால், நரேன் கார்த்திக், மார்த்தாண்டன், காவியன், திருமலை, ஷோலேஷ், பார்த்தசாரதி, முகமது ஷெபின், பவன்குமார் ஆகியோர் வாழை சாகுபடிக்கு தீர்வு கொடுத்தனர்.

மேலூர் அருகே புதுசுக்காம்பட்டி கிராமத்தில் பெருமளவில் வாழை சாகுபடி நடக்கிறது. வாழையில் பனாமா வாடல் நோயின் தாக்கம் பெருமளவில் உள்ளது. அதற்கு தீர்வாக கார்பண்டசிம் என்ற பூஞ்சைக்கொல்லியை வைத்து தண்டு ஊசி மூலம் நோயைக் கட்டுப்படுத்தும் முறையை விவசாயிகளுக்கு விளக்கினர்.






      Dinamalar
      Follow us