sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தமிழகத்தில் மூன்றாண்டுகளில் நடந்த 5000 கொலைகள்; உதயகுமார் குற்றச்சாட்டு

/

தமிழகத்தில் மூன்றாண்டுகளில் நடந்த 5000 கொலைகள்; உதயகுமார் குற்றச்சாட்டு

தமிழகத்தில் மூன்றாண்டுகளில் நடந்த 5000 கொலைகள்; உதயகுமார் குற்றச்சாட்டு

தமிழகத்தில் மூன்றாண்டுகளில் நடந்த 5000 கொலைகள்; உதயகுமார் குற்றச்சாட்டு


ADDED : செப் 17, 2024 04:11 AM

Google News

ADDED : செப் 17, 2024 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர் : தமிழகத்தில் மூன்றாண்டுகளில் 5000 கொலைகள் நடந்துள்ளதாக உதயகுமார் பேசினார்.

அ.தி.மு.க., சார்பாக டி.கல்லுப்பட்டியில் அண்ணாத்துரை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:

எதிர்க்கட்சி தொகுதிகளை முற்றிலும் புறக்கணித்து ஓரவஞ்சனை செய்கிறது தி.மு.க., அரசு. தமிழகத்தில் கொலைகள் அதிகரித்துள்ளது. 2021 ----2022 ஆண்டுகளில் 1558 கொலைகள், 2022 - -2023 ஆண்டுகளில் 1596 கொலைகள், 2023- - 2024ல் 1600 கொலைகள் என மூன்று ஆண்டுகளில் 5 ஆயிரம் கொலைகள் நடந்துள்ளது.

தமிழக பட்ஜெட்டில் முதியோர் உதவி தொகைக்கு ரூ.4 ஆயிரத்து 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளன. ஒரே நாளில் 60 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம், 45 ஐ.ஏ.எஸ்., அதிகாரி மாற்றம் என இதைத்தான் இந்த அரசு செய்கிறது என்றார்.






      Dinamalar
      Follow us