sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குன்றத்து கோயிலில் விசாக திருவிழா; சுவாமிக்கு காப்பு கட்டுடன் துவங்கியது

/

குன்றத்து கோயிலில் விசாக திருவிழா; சுவாமிக்கு காப்பு கட்டுடன் துவங்கியது

குன்றத்து கோயிலில் விசாக திருவிழா; சுவாமிக்கு காப்பு கட்டுடன் துவங்கியது

குன்றத்து கோயிலில் விசாக திருவிழா; சுவாமிக்கு காப்பு கட்டுடன் துவங்கியது


ADDED : மே 14, 2024 06:19 AM

Google News

ADDED : மே 14, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக வசந்த உற்ஸவம் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது.

நேற்று மாலை உற்ஸவர்கள் சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனை முடிந்து காப்பு கட்டப்பட்டது.

இரவு 7:00 மணிக்கு வசந்த மண்டப ஊஞ்சலில் சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். 30 நிமிடங்கள் வசந்த உற்ஸவம் நடந்தது. இந்த உற்ஸவம் மே 21வரை நடக்கும்.

மே 22 பால்குட திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து காலை 6:00 மணிக்கு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவர்.

பக்தர்கள் கொண்டு வரும் பாலால் மதியம் 2:00 மணி வரை தொடர்ந்து அபிஷேகம் செய்யப்படும். மே 23 காலையில் உற்ஸவர் சுவாமி, தெய்வானை தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகத்திலுள்ள மொட்டையரசு திடலில் எழுந்தருளுவர்.

அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து, இரவு பூப்பல்லக்கில் சுவாமி கோயிலுக்கு திரும்புவார்.






      Dinamalar
      Follow us