ADDED : மே 26, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மதுரை மேலக்கால், மேலுார் பகுதியை சேர்ந்த 12 பேர் நேற்று மாலை அரிட்டாபட்டி குடைவரை சிவன் கோயிலில் சுவாமி கும்பிட சென்றனர்
. அப்பகுதியில் கூடு கட்டியிருந்த மலைதேனீ கொட்டியதில் 12 பேர் காயமுற்று மேலுார், மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்