sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

43 டன் கருவேல மரம் அகற்றம்

/

43 டன் கருவேல மரம் அகற்றம்

43 டன் கருவேல மரம் அகற்றம்

43 டன் கருவேல மரம் அகற்றம்


ADDED : ஜூலை 23, 2025 02:31 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மாவட்ட கண்மாய்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து நிலத்தடி நீர்மட்டத்திற்கு வேட்டு வைக்கின்றன. இவற்றை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவுபடி மாவட்டத்தில் 420 ஊராட்சிகளிலும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற கணக்கெடுப்பு நடந்தது. முதற்கட்டமாக 13 ஒன்றியங்களிலும் தலா 2 ஊராட்சிகள் வீதம், 26 ஊராட்சிகளைத் தேர்வு செய்து ஊராட்சிகள் உதவி இயக்குனர் அரவிந்த் ஏற்பாட்டில் பணிகளை துவக்கினர். ஊராட்சி கண்மாய்களில் ஏலம் விடப்பட்டு அகற்றி வருகின்றனர்.

61.05 எக்டேரில் 43.198 டன் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் அதிகளவாக 9.55 டன் வெட்டப்பட்டன.






      Dinamalar
      Follow us