sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பிளஸ் 1 தமிழில் 462 பேர் 'ஆப்சென்ட்'

/

பிளஸ் 1 தமிழில் 462 பேர் 'ஆப்சென்ட்'

பிளஸ் 1 தமிழில் 462 பேர் 'ஆப்சென்ட்'

பிளஸ் 1 தமிழில் 462 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : மார் 05, 2024 04:32 AM

Google News

ADDED : மார் 05, 2024 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : மதுரையில் நேற்று துவங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வு தமிழில் 462 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர். மாவட்டத்தில் 323 பள்ளிகளை சேர்ந்த 34,947 மாணவர்களில் 34,476 பேர் பங்கேற்றனர். 111 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதுதவிர ஹிந்தி 3, அராபிக் 6 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். தேர்வு பணிகளை நோடல் அதிகாரியான தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜமுருகன், சி.இ.ஓ., கார்த்திகா மற்றும் பறக்கும் படையினர் கண் காணித்தனர்.






      Dinamalar
      Follow us