sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 'பார்' ஆக மாறி வரும் பாலம்

/

 'பார்' ஆக மாறி வரும் பாலம்

 'பார்' ஆக மாறி வரும் பாலம்

 'பார்' ஆக மாறி வரும் பாலம்


ADDED : ஜன 19, 2026 05:24 AM

Google News

ADDED : ஜன 19, 2026 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் ஜன.19-: சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் இரும்பாடி பாலத்தை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

2024ல் ரூ.19 கோடி மதிப்பீட்டில் மன்னாடிமங்கலம் - இரும்பாடி இடையே வைகையாற்றில் பாலம் அமைக்கப்பட்டது.

பாலம் கட்டி முடித்து ஓராண்டாகியும் திறக்கப்படவில்லை. இருந்தாலும் பொது மக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் கும்மிருட்டாக உள்ளது.

இதைப் பயன்படுத்தி மது பிரியர்கள் பாலத்தை 'பார்'ஆக மாற்றி வருகின்றனர். மாலையில் பணிக்குச் சென்று அவ்வழியாக திரும்பும் பெண்கள் சிரமப்படுகின்றனர்.

இதனால் சமூக விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து பணிகளை முடித்து, பாலத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, 'விளக்குகள் அமைக்க டெண்டர் விடும் பணிகள் நடக்கிறது.

பணிகள் முடிந்து பாலம் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும்' என்றனர்.






      Dinamalar
      Follow us