sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இறப்பிலும் இணைப் பிரியாத தம்பதி

/

இறப்பிலும் இணைப் பிரியாத தம்பதி

இறப்பிலும் இணைப் பிரியாத தம்பதி

இறப்பிலும் இணைப் பிரியாத தம்பதி


ADDED : செப் 21, 2025 04:44 AM

Google News

ADDED : செப் 21, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நேதாஜி நகரில் வசித்தவர் ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு தங்கராஜ் 86. இவரது மனைவி பவளக் கொடி 76. ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.

நேற்று அதிகாலை 12:00 மணிக்கு உடல்நலக் குறைவால் பவளக்கொடி இறந்தார். துக்கத்தில் இருந்த தங்கராஜ் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு இறந்தார்.

இருவரும் அடுத்தடுத்து இறந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us