ADDED : பிப் 23, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே பேயம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயராமன் 52. நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் வேலை செய்தபோது பாம்பு கடித்தது. அந்த பாம்பை உயிருடன் பிடித்து பையில் போட்டுக்கொண்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.