sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மந்தையில் எரியாத உயர்கோபுர விளக்கு

/

மந்தையில் எரியாத உயர்கோபுர விளக்கு

மந்தையில் எரியாத உயர்கோபுர விளக்கு

மந்தையில் எரியாத உயர்கோபுர விளக்கு


ADDED : செப் 16, 2025 04:27 AM

Google News

ADDED : செப் 16, 2025 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: அலங்காநல்லுார் ஒன்றியம் சின்னஇலந்தைக்குளம் ஊராட்சியில் கிராம மந்தையில் அமைக்கப்பட்ட உயர் கோபுர விளக்கு 6 மாதங்களாக எரியாமல் உள்ளது. கடந்த 2021ல் பொதுநிதி ரூ.5 லட்சத்தில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மந்தையை சுற்றி கோயில், குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இவ்வழியாக கடைகளுக்கு இரவிலும் பெண்கள் சென்று வருகின்றனர். இப்பகுதியில் விளக்கு எரியாததால் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் இதுவரை நடவடிக்கை இல்லை.

இந்த மின் விளக்கை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us