sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தேர்தல் நன்னடத்தை விதிகளால் ஒற்றை சாளர முறையில் அனுமதி

/

தேர்தல் நன்னடத்தை விதிகளால் ஒற்றை சாளர முறையில் அனுமதி

தேர்தல் நன்னடத்தை விதிகளால் ஒற்றை சாளர முறையில் அனுமதி

தேர்தல் நன்னடத்தை விதிகளால் ஒற்றை சாளர முறையில் அனுமதி


ADDED : மார் 19, 2024 06:08 AM

Google News

ADDED : மார் 19, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தேர்தல் நடத்தை விதிகள் அமலானதால் நிகழ்ச்சிகளுக்கு மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 'சிங்கிள் விண்டோ சிஸ்டம்' எனும் ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படுகிறது.

கட்சி கூட்டம், பிரசாரம், கோயில் திருவிழா எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் கலெக்டர் அனுமதி பெற வேண்டும். நிகழ்ச்சி நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கலெக்டர் அலுவலகத்தில் ஒற்றைச் சாளர முறை மூலம் ஒப்புதல் பெற்று அனுமதி வழங்குவர். விண்ணப்பத்தை suvidha.eci.gov.in/pc/public/login அல்லது Encore Nodal App யை பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்தும் பதிவேற்றலாம்.






      Dinamalar
      Follow us