sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கழிவு நீரால் பாதிக்கும் விவசாயம்

/

கழிவு நீரால் பாதிக்கும் விவசாயம்

கழிவு நீரால் பாதிக்கும் விவசாயம்

கழிவு நீரால் பாதிக்கும் விவசாயம்


ADDED : மே 17, 2025 01:31 AM

Google News

ADDED : மே 17, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டியில்பாசன கால்வாயில் கழிவுநீர் கலப்பதால் விவசாயம் பாதிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.இங்கு கிராம கழிவு நீர் குழாய், பாசன கால்வாயுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் வரும் நீர் கருப்பு நிறமாக மாறி உள்ளது.

மேலும் ஏராளமான பிளாஸ்டிக் குப்பை நிரம்பியுள்ளன. தேவையற்ற களைச்செடிகள் முளைத்துள்ளன.இக்கால்வாய் நீர் சோழவந்தான் வடகரை கண்மாய்க்கு செல்கிறது. இதனால் கண்மாயும் பாதிக்கும் நிலை ஏற்படும். இக்கண்மாயை நம்பி பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதனால் விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us