sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அ.தி.மு.க.,வில் அ.ம.மு.க.,வினர்

/

அ.தி.மு.க.,வில் அ.ம.மு.க.,வினர்

அ.தி.மு.க.,வில் அ.ம.மு.க.,வினர்

அ.தி.மு.க.,வில் அ.ம.மு.க.,வினர்


ADDED : ஜூலை 03, 2025 03:30 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: அ.ம.மு.க.,வில் இருந்து மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் நேற்று அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களை முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ வரவேற்றார்.

அ.தி.மு.க.,வில் இணைந்த அவைத் தலைவர் கோவிந்தராஜ், மேற்கு 3ம் பகுதி செயலாளர் தங்கராமு, பொருளாளர் செல்வம், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் சிவமுருகன், வட்ட செயலாளர்கள் முருகேசன், ஜெயபாண்டி, மதன்குமார், மாணிக்கம், நரேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளை செல்லுார் ராஜூ கவுரவித்தார்.

ஜெயபால் கூறியதாவது: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் பின் அ.தி.மு.க., வில் இணைந்துள்ளோம். இரட்டை இலை எந்த இடத்தில் உள்ளதோ அதை வெற்றி பெற வைக்க வேண்டும். பிரிவினைவாதத்தை தவிர்த்து அ.தி.மு.க.,வுடன் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us