sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆட்டோ  டிரைவர் வெட்டிக்கொலை

/

ஆட்டோ  டிரைவர் வெட்டிக்கொலை

ஆட்டோ  டிரைவர் வெட்டிக்கொலை

ஆட்டோ  டிரைவர் வெட்டிக்கொலை


ADDED : ஆக 04, 2025 04:59 AM

Google News

ADDED : ஆக 04, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை கள்ளந்திரியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்லபாண்டி 26. சில தினங்களுக்கு முன் ஆட்டோ வாங்குவதற்காக இவரது அம்மா கொடுத்த பணத்தை நண்பர்களிடம் கொடுத்தார்.

அவர்கள் திருப்பித் தர மறுக்கவே தகராறில் ஈடுபட்டார். பின் கடன் பெற்றுஆட்டோ வாங்கிய நிலையில்ஆர்.சி.,புத்தகம் நண்பர் பெயரில் இருந்தது தெரிந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துஅதை மாற்றித்தர மீண்டும் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.

இந்த முன்விரோதம் காரணமாகநேற்று இரவு 10:00 மணியளவில், அலைபேசி அழைப்பு வந்ததையடுத்து வீட்டிலிருந்து வெளியில் சென்ற செல்லபாண்டியை, கள்ளந்திரி பஸ் ஸ்டாப் பழக்கடை அருகே டூவீலரில் வந்த நால்வர் வெட்டிக் கொலை செய்தனர். டி.எஸ்.பி., பாலசுந்தரம் தலைமையில் அப்பன் திருப்பதி இன்ஸ்பெக்டர் சாந்தி, எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us