நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: காஞ்சி காமகோடி மடத்தின் முள்ளிப்பள்ளம் கிளைக்கு வந்த சுவாமி பரமாத்மானந்தா மாணவர்களுக்கு ஆசி வழங்கினார்.
மாணவர்களின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. நிர்வாகி ஸ்ரீகுமார், பூஜகர் வெங்கட்ராமன், ஆசிரியர்கள் வீரமணிகண்டன், முத்துப்பாண்டி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

