sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குழந்தைகளுக்கு காய்ச்சிய பால்

/

குழந்தைகளுக்கு காய்ச்சிய பால்

குழந்தைகளுக்கு காய்ச்சிய பால்

குழந்தைகளுக்கு காய்ச்சிய பால்


ADDED : ஜூன் 03, 2025 12:25 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் காலை 4 லிட்டர், மாலையில் 3 லிட்டர் காய்ச்சிய பால், சீனி கலந்து வழங்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது.

அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா, அறங்காவலர் சண்முகசுந்தரம், துணை கமிஷனர் சூரியநாராயணன் துவக்கி வைத்தனர்.






      Dinamalar
      Follow us