தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பஸ் மறியல்

பஸ் மறியல்

பஸ் மறியல்


ADDED : ஆக 21, 2025 07:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 07:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: அ. வல்லாளபட்டியில் சிறுவன் ஒருவன் டூவீலர் மீது விழுந்ததையடுத்து இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. சிறுவனின் உறவினர்களை கைது செய்யக்கோரி ஒரு தரப்பினர் நேற்று மேலுார் - அழகர்கோவில் ரோட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதித்தது. எஸ்.பி., அரவிந்த், எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், தாசில்தார் செந்தாமரை, டி.எஸ்.பி., சிவக்குமார் ஆகியோர் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us