sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஜாக்டோ ஜியோ சார்பில் பிரசார பயணம்

/

ஜாக்டோ ஜியோ சார்பில் பிரசார பயணம்

ஜாக்டோ ஜியோ சார்பில் பிரசார பயணம்

ஜாக்டோ ஜியோ சார்பில் பிரசார பயணம்


ADDED : பிப் 21, 2025 05:46 AM

Google News

ADDED : பிப் 21, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: தி.மு.க., அரசின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோஜியோ சார்பில் பிப்.25ல் மறியல் போராட்டம் நடக்க உள்ளது.

உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் பிரசார பயணத்தை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொற்செல்வன் துவக்கி வைத்தார். வட்டார நிர்வாகிகள் ஸ்ரீரங்கநாதன், தீனன், அருண்குமார், அம்சராஜன், யோகராஜ், ராஜாங்கம், வணங்காமுடி, ஆனந்த், கவுசல்யா, பால மனோகரன், கருப்பசாமி, குமார், வைரமணி பிரசாரம் செய்தனர்.






      Dinamalar
      Follow us