sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கஞ்சா பறிமுதல்: 3 பேருக்கு சிறை

/

கஞ்சா பறிமுதல்: 3 பேருக்கு சிறை

கஞ்சா பறிமுதல்: 3 பேருக்கு சிறை

கஞ்சா பறிமுதல்: 3 பேருக்கு சிறை


ADDED : ஏப் 17, 2025 06:27 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : திண்டுக்கல் மாவட்டம் சந்தமநாயக்கன்பட்டி செந்தில், மனைவி ரேவதி. இவர்களிடம் 2021 ல் 60 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுரை திருவாதவூர் அய்யம்பிள்ளை. இவரிடம் 2017 ல் பைபாஸ் ரோடு பகுதியில் 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இவ்வழக்குகளின் விசாரணை போதைப்பொருள் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. மூன்று பேருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us