தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்கு

மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்கு

மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்கு


ADDED : மார் 17, 2024 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2024 01:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொட்டாம்பட்டி: வெள்ளாளபட்டியில் அரசு அனுமதியின்றி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மஞ்சுவிரட்டு நடத்தியதாக மணப்பச்சேரி வி.ஏ.ஓ., செல்வம் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் தெய்வேந்திரன், போஸ், குமார் உள்ளிட்ட 5 பேர் மீது கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us