sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மாணவர்களிடம் வசூல் ஐகோர்ட்டில் வழக்கு

/

 மாணவர்களிடம் வசூல் ஐகோர்ட்டில் வழக்கு

 மாணவர்களிடம் வசூல் ஐகோர்ட்டில் வழக்கு

 மாணவர்களிடம் வசூல் ஐகோர்ட்டில் வழக்கு


ADDED : நவ 15, 2025 05:12 AM

Google News

ADDED : நவ 15, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: திருநெல்வேலி மாவட்டம் தருவையை சேர்ந்தவர் மந்திரிகுமார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மாவட்டத்தில் பல அரசு பள்ளிகளில் தேர்வு வினாத்தாளை அச்சிடுவதாக கூறி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு விதிகளில் இடமில்லை.

தருவை உயர்நிலை பள்ளியில் மாணவர்களிடம் தலா ரூ.45 வசூலிக்கப்படுகிறது. விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டண வசூலுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு டிச.17 க்கு ஒத்திவைத்தது.






      Dinamalar
      Follow us