ADDED : நவ 15, 2025 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் மறவன்குளம் ரயில்வே கேட் அருகே நேற்று காலை 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார்.
உடல் இரண்டு தண்டவாளங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கிடந்ததால் அவர் ரயில் மோதி இறந்தாரா, அல்லது ரயில் படிக்கட்டில் பயணம் செய்யும்போது தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து மதுரை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

