sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 துாய்மை பாரதம் பிரசாரம் நிறைவு 

/

 துாய்மை பாரதம் பிரசாரம் நிறைவு 

 துாய்மை பாரதம் பிரசாரம் நிறைவு 

 துாய்மை பாரதம் பிரசாரம் நிறைவு 


ADDED : ஜன 02, 2026 06:08 AM

Google News

ADDED : ஜன 02, 2026 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் துாய்மை பாரதம் சிறப்பு பிரசாரம் டிச.16 முதல் 31 வரை நடந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரசாரமாக துாய்மை விழிப்புணர்வு உறுதிமொழி, வீணாகும் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களை அழகுச் செடி வளர்ப்பிற்கு பயன்படுத்துதல், தோட்டங்கள், குடியிருப்புகள், அலுவலக சுற்றுப்புறங்களை துாய்மை செய்தல் கழிவறைகளை சுத்தமாக வைத்திருத்தல் குறித்து விவசாயிகள், மாணவர்கள், அலுவலகப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

5 வயது குழந்தைக்கான காய்கறிகள் முக்கியத்துவம் குறித்து ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. துாய்மை பாரதம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்பிரமணியன் தலைமையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் அருளரசு, நிர்மலா, ஜோதிலட்சுமி உள்ளிட்டோர் ஏற்பாடு செய்தனர்.






      Dinamalar
      Follow us