sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தீப மண்டபத்தில் துாய்மைப்பணிகள்

/

தீப மண்டபத்தில் துாய்மைப்பணிகள்

தீப மண்டபத்தில் துாய்மைப்பணிகள்

தீப மண்டபத்தில் துாய்மைப்பணிகள்


ADDED : டிச 08, 2024 04:57 AM

Google News

ADDED : டிச 08, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் மண்டபம், உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் சுண்ணாம்பு, காவி நிறம் அடிக்கும் பணி துவங்கியது.

மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் தாமிர கொப்பரை வைத்து டிச. 13ல் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். அதற்காக அம்மண்டபங்கள் துாய்மைப்படுத்தப்பட்டு தற்போது வெள்ளை அடிக்கப்படுகிறது. அப்பணி நிறைவடைந்ததும் மண்டபத்தைச் சுற்றி மூங்கில் தடுப்புகள் அமைக்கப்படும். மலை அடிவாரத்திலிருந்து உச்சிப்பிள்ளையார் மண்டபம் வரை உள்ள செடி கொடிகள் அகற்றப்பட்டு சுண்ணாம்பு, காவி நிறம் அடிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us