நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் தெற்கு மாவட்ட காங்., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வித்யாபதி, நாகேஸ்வரன், சூர்யா முன்னிலை வகித்தனர்.
ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., பேசினார். நிர்வாகிகள் பிரசன்னகுமார், பிரபு, மணிவேல்ராஜ் கலந்து கொண்டனர்.