sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கும்பாபிஷேகம் /

/

கும்பாபிஷேகம் /

கும்பாபிஷேகம் /

கும்பாபிஷேகம் /


ADDED : பிப் 22, 2024 06:43 AM

Google News

ADDED : பிப் 22, 2024 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உச்சபட்டி கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் 3ம் ஆண்டு வருடாபிஷேகம் மற்றும் பதினெட்டாம்படி கருப்பசாமி சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடந்தது.

மூன்று கால யாக சாலை பூஜைகளுக்கு பின்னர் நேற்று காலை 9:45 மணிக்கு கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு வருடாபிஷேகம் நடந்தது.

புதிதாக அமைக்கப்பட்ட 18-ம் படி கருப்பசாமி சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை உச்சபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us