தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மயானத்தில் கட்டட தொழிலாளி கொலை

மயானத்தில் கட்டட தொழிலாளி கொலை

மயானத்தில் கட்டட தொழிலாளி கொலை


ADDED : ஜன 08, 2025 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2025 05:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெருங்குடி : மதுரை வலையன்குளம் மணியரசு மகன் வேல்முருகன் 26. கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை. நேற்று அப்பகுதி மயானத்தில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

உடல் அருகே 6 காலி மதுபாட்டில்கள், ஒரு தண்ணீர் பாட்டில், ஒரு பெரிய கருங்கல் இருந்தன.

மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதமா என பெருங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us