sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மயானத்தில் கட்டட தொழிலாளி கொலை

/

மயானத்தில் கட்டட தொழிலாளி கொலை

மயானத்தில் கட்டட தொழிலாளி கொலை

மயானத்தில் கட்டட தொழிலாளி கொலை


ADDED : ஜன 08, 2025 05:46 AM

Google News

ADDED : ஜன 08, 2025 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்குடி : மதுரை வலையன்குளம் மணியரசு மகன் வேல்முருகன் 26. கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை. நேற்று அப்பகுதி மயானத்தில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

உடல் அருகே 6 காலி மதுபாட்டில்கள், ஒரு தண்ணீர் பாட்டில், ஒரு பெரிய கருங்கல் இருந்தன.

மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதமா என பெருங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us